வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உலகத்தில் நேர்மையானவர்கள் இவர்கள்தான்,வாழ்க வளமுடன்.தயை செய்து டெலிபோன் நம்பர் அல்லது பேங்க் அக்கௌன்ட் நம்பரை வெளியிட்டால் உதவியாக இருக்கும்
தூய்மை பணியாளரால் தப்பிய 20 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி | Sanitation Worker | Lost Jewelry Return
காணாமல் போன 20 சவரன் கண்முன் கட்டிப்பிடித்து கதறி அழுத தாய் மகள் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தனது மனைவி மகளுடன் திருவாரூர் சென்றார். அங்கு உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவில் பங்கேற்றனர். வரும் மார்ச் 8ம் தேதி ராதாகிருஷ்ணன் மகள் அட்சயா தேவிக்கு திருத்துறைப்பூண்டியில் திருமணம் நடக்க உள்ளது.
உலகத்தில் நேர்மையானவர்கள் இவர்கள்தான்,வாழ்க வளமுடன்.தயை செய்து டெலிபோன் நம்பர் அல்லது பேங்க் அக்கௌன்ட் நம்பரை வெளியிட்டால் உதவியாக இருக்கும்