உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூய்மை பணியாளரால் தப்பிய 20 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி | Sanitation Worker | Lost Jewelry Return

தூய்மை பணியாளரால் தப்பிய 20 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி | Sanitation Worker | Lost Jewelry Return

காணாமல் போன 20 சவரன் கண்முன் கட்டிப்பிடித்து கதறி அழுத தாய் மகள் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தனது மனைவி மகளுடன் திருவாரூர் சென்றார். அங்கு உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவில் பங்கேற்றனர். வரும் மார்ச் 8ம் தேதி ராதாகிருஷ்ணன் மகள் அட்சயா தேவிக்கு திருத்துறைப்பூண்டியில் திருமணம் நடக்க உள்ளது.

பிப் 08, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

amicos
பிப் 08, 2026 18:54

உலகத்தில் நேர்மையானவர்கள் இவர்கள்தான்,வாழ்க வளமுடன்.தயை செய்து டெலிபோன் நம்பர் அல்லது பேங்க் அக்கௌன்ட் நம்பரை வெளியிட்டால் உதவியாக இருக்கும்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை