வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தகுதில்லாத அரசியல் கூட்டம் .மக்களை சுயமரியாதையோடு வாழவிடாமல் பிச்சைக்காரர்களாக ஆக்கி எப்போதும் கையேந்தி கூட்டமாகவே வைத்திருக்க வேண்டும் என்ற கீழான எண்ணம் .அவர்களுக்கு வேண்டிய உணவை அவர்களே சமைக்க தெரியாதா ? அவர்கள் என்ன பிச்சையா கேட்கின்றார்கள் .அவர்கள் உரிமையைத்தானே கேட்கின்றார்கள் .இந்த சமூக விரோத கூட்டங்களை சமுதாயத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக மக்கள் கழிந்தொழிக்கவேண்டும் . சமூகத்தின் நோய்த்தொற்று கிருமிகள் .