உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தனியார் மயத்தை எதிர்த்து மறியல் செய்தவர்கள் கைது sanitization workers| Cleaning workers| sleepers

தனியார் மயத்தை எதிர்த்து மறியல் செய்தவர்கள் கைது sanitization workers| Cleaning workers| sleepers

#SanitisationWorkers #CleaningWorkers #SleepersProtest #Privatisation #ChennaiCorporation #ZonalOfficeSeiege சென்னை மாநகராட்சியின் 5வது மண்டலத்துக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள், தங்கள் வேலையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மூலக்கொத்தளத்தில் உள்ள 5வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள், சாலையை துடைப்பத்தால் சுத்தம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நவ 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !