உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண் டாக்டர் மூச்சடங்கும் முன் கொடூரன் செய்த காரியம் | kolkata woman doctor case | Sanjay Roy | CBI

பெண் டாக்டர் மூச்சடங்கும் முன் கொடூரன் செய்த காரியம் | kolkata woman doctor case | Sanjay Roy | CBI

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்தே பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியது. 31 வயதான பெண் டாக்டருக்கு நீதி கேட்டு நாடு தழுவிய அளவில் போராட்டம் நடக்கிறது. இன்னொரு பக்கம் பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன் சஞ்சய் ராயிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. பெண் டாக்டர் கொடூரம் அரங்கேறும் முன்பு சஞ்சய் ராய் செய்த செயல் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ