வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கொள்ளையர்களின் ஆட்சியில் பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா.
தென்காசி சங்கரநாராயண கோயில் வெள்ளக்காடான காட்சிகள் | Sankarankovil | Sankaralingam Swami Temple
தென்காசி, சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோயில் உள்ளது. இங்கு வருஷாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் அதற்கான பூஜைகள் ஆரம்பமானது. அபிஷேக அலங்காரங்கள் நடத்தப்பட்டு பூஜைகள் தொடங்கிய போது தென்காசி சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை பெய்தது.
கொள்ளையர்களின் ஆட்சியில் பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா.