உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விழாக்கோலம் பூண்டது புட்டபர்த்தி: 140 நாடுகளில் இருந்து | Sathya Sai Baba Centenary

விழாக்கோலம் பூண்டது புட்டபர்த்தி: 140 நாடுகளில் இருந்து | Sathya Sai Baba Centenary

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் நுாற்றாண்டு விழா தொடங்கி உள்ளது. வரும் 24ம் தேதி வரை, 12 நாட்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக, புனித சித்ராவதி நதியில் லேசர் ஒளிக்காட்சி நேற்று தொடங்கியது.

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை