உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நடந்த சோகம் | Sathyamangalam | Women Suffer

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நடந்த சோகம் | Sathyamangalam | Women Suffer

ஈரோடு, சத்தியமங்கலம் வேளாளர் வீதியை சேர்ந்தவர் நூருல்லா, வயது 50. திருப்பூரில் பனியன் வாங்கி வந்து உள்ளூரில் விற்பனை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை