உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹15 கோடி தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது இப்படித்தான் | SBI | SBI Bank Robbery | Telangana

₹15 கோடி தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது இப்படித்தான் | SBI | SBI Bank Robbery | Telangana

பேங்க் லாக்கரை அறுத்த கும்பல்! CCTV, அலாரத்தை தாண்டி எப்படி? தெலங்கானா மாநிலம் ராயபர்த்தியில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களாக செக்யூரிட்டி யாரும் நியமிக்கப்படவில்லை. இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் திட்டம் போட்டு திருட வந்தனர். எச்சரிக்கை அலாரம் ஒயரை துண்டித்து வங்கிக்குள் நுழைந்தனர். பின்னர் ஜன்னல் கம்பிகளை உடைத்து லாக்கர் அறைக்குள் புகுந்தனர். அங்கிருந்த 3 லாக்கர் பெட்டிகளையும் கேஸ் கட்டர் மூலம் வெட்டி எடுத்தனர்.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி