/ தினமலர் டிவி
/ பொது
/ மாணவர்களை பிரிய முடியாமல் ஆசிரியர் நெகிழ்ச்சி! School HM Transfer | Students are in tears
மாணவர்களை பிரிய முடியாமல் ஆசிரியர் நெகிழ்ச்சி! School HM Transfer | Students are in tears
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் கொண்டமநாயக்கன்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக மோகன்தாஸ் 2018 ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். அவர் பணிக்கு சேரும்போது பள்ளியில் 52 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். ஆண்டு தோறும் சுற்றுப்பகுதியில் மாணவர் சேர்க்கை முகாம்களை நடத்தினார். வீடு வீடாகச் சென்று மாணவர்களை பள்ளியில் சேர்க்க பாடுபட்டார். இதன் பயனாக தற்போது 103 மாணவர்கள் பள்ளியில் படிக்கின்றனர். பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்தது. பக்கத்து நிலத்துக்காரரிடம் நிலம் வாங்கி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் சுற்றுச்சுவர்
ஜூலை 07, 2024