லிப்ட் கேட்ட மாணவனை சிதைத்த போதை இளைஞர்கள் | School student attacked
திருப்பூர் சாமலாபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் - இந்துமதி தம்பதியின் 15 வயது மூத்த மகன் சபரி, சொக்கம்பாளையம் அரசு விடுதியில் தங்கி, காந்திஜி அரசு மேனிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை பள்ளிக்கு கட் அடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல பள்ளி அருகே நின்று பைக்கில் வந்தவர்களிடம் லிப்ட் கேட்டுள்ளார். அவருக்கு ஒரு இளைஞர் லிப்ட் கொடுத்துள்ளார். சபரியை ஏற்றி சென்ற இளைஞருக்கு பின்னால் அவரது நண்பர்கள் 3 பேரும் பைக்கில் வந்துள்ளனர். வழியில் சோமனூரில் காலை 10 மணிக்கெல்லாம் முறைகேடாக விற்கப்படும் டாஸ்மாக் பாரில் மது வாங்கி உள்ளனர்.
ஜூலை 12, 2025