/ தினமலர் டிவி
/ பொது
/ ஆசிரியை ரமணி குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி உதவி! | School Teacher | Thanjavur | Minister Mahesh
ஆசிரியை ரமணி குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி உதவி! | School Teacher | Thanjavur | Minister Mahesh
தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். இச்சம்பவம் மிருகத்தனமானது. குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும் என கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் , ரமணியின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டு உள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளியில் கல்வி அமைச்சர் மகேஷ் ஆய்வு செய்து ஆசிரியை ரமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், கவுன்சிலிங் கொடுத்த பிறகு தான் பள்ளி திறக்க…
நவ 20, 2024