உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை கடலில் குளித்த 4 இளம்பெண்களுக்கு சோகம் | ennore police | 4 girls dies chennai ennore

சென்னை கடலில் குளித்த 4 இளம்பெண்களுக்கு சோகம் | ennore police | 4 girls dies chennai ennore

சென்னை எண்ணூர் பெரிய குப்பத்தில் உள்ள தூண்டில் வளைவு பகுதியில் 4 இளம்பெண்கள் இன்று மதியம் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். தோழிகள் நால்வரும் ஜாலியாக விளையாடியபடி கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த விபரீதம் நடந்தது. ஒருவரை அலை இழுத்துச் சென்றது. அதைப் பார்த்ததும் மற்ற 3 தோழியரும் அவரை காப்பாற்ற முயன்றனர். அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.

அக் 31, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Matt P
நவ 01, 2025 21:36

கடலில் குளிக்கும் போது வசதியான உடைகளை உடுத்தி கொள்ளலாம். அப்படியானால் அலைகளிலிருந்து தங்களை சுதாகரித்து கொள்ளலாம். சேலை உகந்ததாக இல்லாமலிருக்கலாம். கடற்கரை காவலர்கள் உள்ள இடங்களில் குளிக்கலாம். குளிப்பதற்கு உகந்த பகுதிகள் உள்ள இடங்களில் குளிக்கலாம். கடலில் குளிக்காமல் இருப்பது இன்னும் நல்லது ஆழம் தெரிந்து காலை விட வேண்டும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி