/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை கடலில் குளித்த 4 இளம்பெண்களுக்கு சோகம் | ennore police | 4 girls dies chennai ennore
சென்னை கடலில் குளித்த 4 இளம்பெண்களுக்கு சோகம் | ennore police | 4 girls dies chennai ennore
சென்னை எண்ணூர் பெரிய குப்பத்தில் உள்ள தூண்டில் வளைவு பகுதியில் 4 இளம்பெண்கள் இன்று மதியம் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். தோழிகள் நால்வரும் ஜாலியாக விளையாடியபடி கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த விபரீதம் நடந்தது. ஒருவரை அலை இழுத்துச் சென்றது. அதைப் பார்த்ததும் மற்ற 3 தோழியரும் அவரை காப்பாற்ற முயன்றனர். அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.
அக் 31, 2025