உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடல் நீரை தடுக்க தடுப்புகள் அமைக்க மீனவர்கள் வலியுறுத்தல் | Fishermen are in fear of sea water

கடல் நீரை தடுக்க தடுப்புகள் அமைக்க மீனவர்கள் வலியுறுத்தல் | Fishermen are in fear of sea water

டிட்வா புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. பாம்பன், மண்டபம், அக்காள் மடம் பகுதியில் வழக்கத்தை விட கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலை 6 முதல் 8 அடி வரை எழும்புகிறது.

நவ 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை