/ தினமலர் டிவி
/ பொது
/ கவுன்சிலர்கள் நெருக்கடியால் கதறி அழுத தலைவி senkottai municipal| meeting| chairperson crying
கவுன்சிலர்கள் நெருக்கடியால் கதறி அழுத தலைவி senkottai municipal| meeting| chairperson crying
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. தலைவராக ராமலட்சுமி உள்ளார். அதிமுகவுக்கு 10, திமுகவுக்கு 7 பாஜவுக்கு 4 காங்கிரசுக்கு 1 கவுன்சிலர்கள் உள்ளனர். 2 பேர் சுயேச்சை. அதிமுகவில் இருந்த ராமலட்சுமி சுயேச்சைகள் ஆதரவுடன் தலைவரானார். பிறகு திமுகவுக்கு தாவினார். மெஜாரிட்டி இல்லாதபோதும் திமுக ஆதரவுடன் தலைவர் பதவியில் தொடர்ந்தார்.
செப் 04, 2024