உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கவுன்சிலர்கள் நெருக்கடியால் கதறி அழுத தலைவி senkottai municipal| meeting| chairperson crying

கவுன்சிலர்கள் நெருக்கடியால் கதறி அழுத தலைவி senkottai municipal| meeting| chairperson crying

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. தலைவராக ராமலட்சுமி உள்ளார். அதிமுகவுக்கு 10, திமுகவுக்கு 7 பாஜவுக்கு 4 காங்கிரசுக்கு 1 கவுன்சிலர்கள் உள்ளனர். 2 பேர் சுயேச்சை. அதிமுகவில் இருந்த ராமலட்சுமி சுயேச்சைகள் ஆதரவுடன் தலைவரானார். பிறகு திமுகவுக்கு தாவினார். மெஜாரிட்டி இல்லாதபோதும் திமுக ஆதரவுடன் தலைவர் பதவியில் தொடர்ந்தார்.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை