/ தினமலர் டிவி
/ பொது
/ செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க தனி நீதிபதி! | Senthil Balaji case | Supreme Court | DMK Minister
செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க தனி நீதிபதி! | Senthil Balaji case | Supreme Court | DMK Minister
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து ஏமாற்றியதாக அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. விசாரணையை ஓராண்டுக்குள் நடத்தி முடிக்க வேண்டும், சிறப்பு அரசு தரப்பு வக்கீலை நியமிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். வழக்கின் முந்தைய விசாரணையின் போது, வழக்கு தொடர்பான நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் கேட்டு இருந்தனர்.
செப் 30, 2024