700 அடி மலைப்பாதையில் பிரேக் டவுன் ஆன பஸ்: பரபரப்பு woman protest bus breakdown sivagangai distric
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சிங்கம்புணரி வழியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அரசு பஸ் இன்று காலை புறப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் ஒடுவன்பட்டி மலை்ப்பாதையில் பஸ் சென்று கொண்டிருந்தது. 50 க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர். 700 அடி உயர மலைப்பாதையில் பஸ் சென்றபோது, திடீரென பிரேக் டவுன் ஆனது. மலைப்பாதை என்பதால் பஸ் ரிவர்சில் சென்றது. பயணிகள் அலறினர். உடனே டிரைவரும் கண்டக்டரும் கீழே இறங்கி, டயரில் கல்லை போட்டு நிறுத்தினார். பழுதான பஸ்சை ரிப்பேர் செய்து, மீண்டும் ஓட்டிச் செல்ல டிரைவரும் கண்டக்டரும் பஸ்சுக்கு அடியில் ஏதோ மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இனி இந்த பஸ் வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்த பயணிகள் இறங்கி, மலைப்பாதையில்