உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 25 வயசு ஆளே இல்ல! கல்லூரி மாணவி கண்ணீர் | Snapchat | Social Media | Online Chat

25 வயசு ஆளே இல்ல! கல்லூரி மாணவி கண்ணீர் | Snapchat | Social Media | Online Chat

விழுப்புரத்தை சேர்ந்த 17 வயது மாணவி செங்கல்பட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக ஸ்னாப் சாட் (snapchat) என்கிற செயலியை தனது செல்போனில் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது முன்பின் தெரியாத ஒருவரின் பெயரில் அடிக்கடி மெசேஜ் வந்துள்ளது. தன்னை 25 வயது இளைஞன் என அறிமுகப்படுத்திக்கொண்ட ஆசாமி மாணவியிடம் காதல் மொழியில் பேசியுள்ளான். அவனது ஸ்னாப் சாட் கணக்கில் இருந்த போட்டோவை உண்மை என நினைத்து மாணவியும் நெருங்கி பழகி இருக்கிறார்.

பிப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !