/ தினமலர் டிவி
/ பொது
/ பயங்கரவாத தாக்குதலில் பலியானோருக்கு மதரசாவில் சிறப்பு தொழுகை Special Prayer at Madrasa| JK Terror
பயங்கரவாத தாக்குதலில் பலியானோருக்கு மதரசாவில் சிறப்பு தொழுகை Special Prayer at Madrasa| JK Terror
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அம்மாநிலத்தின் உதம்பூரில் உள்ள மதரசா பள்ளியில் படிக்கும் மாணவிகள், பயங்கரவாத தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தினர். இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இது குறித்து மதரசா பராமரிப்பாளர் ராஜ் அலி கூறியதவாது: பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்றது.
ஏப் 23, 2025