உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மொத்த விமானத்தையும் பீதியில் உறைய வைத்த 2 பேர் | SpiceJet Plane | Enter Cockpit

மொத்த விமானத்தையும் பீதியில் உறைய வைத்த 2 பேர் | SpiceJet Plane | Enter Cockpit

டெல்லியில் இருந்து மும்பைக்கு ஸ்பைஸ்ஜெட்டின் எஸ்ஜி 9282 விமானம் ஜூலை மதியம் 12.30க்கு புறப்பட தயாராக இருந்தது. ஆனால் சில பயணிகள் செய்த ரகளையால் இரவு 7.21க்கு புறப்பட்டு 9.05க்கு மும்பையில் தரையிறங்கியது. இதற்கான காரணம் குறித்து ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விமானம் ரன்வேயில் கிளம்ப தயாராக நின்றபோது, பயணிகள் இரண்டு பேர் ஏசி கூலிங் போதவில்லை என கூறி சத்தம் போட்டுள்ளனர். சீட்டில் இருந்து எழுந்து சென்று, விமானிகள் அறைக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.

ஜூலை 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !