உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலக அமைதிக்காக ஜோதிர்லிங்க ருத்ர பாராயணம் Sri Sathya Sai Centenary Celebration|Rudra Parayan

உலக அமைதிக்காக ஜோதிர்லிங்க ருத்ர பாராயணம் Sri Sathya Sai Centenary Celebration|Rudra Parayan

புட்டபர்த்தி பகவான் ஸ்ரீசத்ய சாய் பாபா நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீசத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில் நாடு முழுதும் உள்ள 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ருத்ர பாராயணம் நடந்து வருகிறது. அந்த வகையில், 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில், ஸ்ரீருத்ர பாராயணம் நடந்தது. இதில், ஸ்ரீருத்ரம் கற்றறிந்த 1600 பேர் ஒரே இடத்தில் கூடி, ஒன்றாக ஸ்ரீருத்ர பாராயணம் செய்தனர். உலக அமைதி மற்றும் உலக மக்கள் நன்மை வேண்டி இந்த பாராயணம் நடத்தப்பட்டு வருவதாக ஸ்ரீசத்யசாய் சேவா நிறுவனங்களின் மாநில தலைவர் கே.ஆர்.சுரேஷ் கூறினார்.

ஆக 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி