உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாலையோர ஓவிய கண்காட்சியை கண்டு ரசித்த மக்கள் | Street Art exhibition | Bharathi park | Puducherry |

சாலையோர ஓவிய கண்காட்சியை கண்டு ரசித்த மக்கள் | Street Art exhibition | Bharathi park | Puducherry |

டிஜிட்டல் மயத்தால் அழிந்து வரும் ஓவியக்கலையை மீட்டெடுக்கும் விதகமாக புதுச்சேரி பாரதி பூங்காவில் சாலையோர ஓவிய கண்காட்சி நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் செல்வம் கண்காட்சியை துவக்கி வைத்தனர். மதுரை, திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஓவிய கலைஞர்கள் பங்கேற்றனர். தஞ்சை ஓவியம், ஸ்பிரே ஓவியம், கேன்வாஸ் ஓவியம், கொலாஜ் ஓவியம் என ஆயிரக்கணக்கில் வித விதமான ஓவியங்களை பார்வைக்கும், விற்பனைக்கும் வைத்தனர்.

டிச 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ