/ தினமலர் டிவி
/ பொது
/ எதுனாலும் என்கிட்ட ஷேர் பண்ணுங்கனு சொன்னவரு எங்க சார் students protest pocso case teachers arrest
எதுனாலும் என்கிட்ட ஷேர் பண்ணுங்கனு சொன்னவரு எங்க சார் students protest pocso case teachers arrest
திருவள்ளூர் அடுத்த செவ்வாய்ப்பேட்டையில் அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பணியாற்றும் சில ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக மாணவிகளை சீண்டுவதாக புகார் எழுந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிக்கு புகார் போனது. கடந்த 1ம்தேதி திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி தலைமையில் அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், புகாரளித்த மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
ஜூலை 11, 2024