உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாஜி அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது மோசடி வழக்கு | Subramanian land grab case | SIDCO land scam Chen

மாஜி அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது மோசடி வழக்கு | Subramanian land grab case | SIDCO land scam Chen

1996ம் ஆண்டு சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் தொழில் முனைவோருக்காக நிலம் ஒதுக்கப்பட்டது. தமிழக அரசின் சிட்கோ நிறுவனம் மூலம் கண்ணன் என்பவர் வீட்டு மனை பெற்றார். இப்படி ஒதுக்கப்படும் இடத்தை, வேறு யாருக்கும் விற்கக்கூடாது. இடம் தேவையில்லை என்றால், அதை மீண்டும் அரசிடம் தான் திருப்பி அளிக்க வேண்டும் என்பது அரசு விதி.

ஆக 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ