உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூய்மை பணியாளர் வழக்கில் எச்சரித்த ஐகோர்ட் | Sweepers case | High court warns | Higher officials

தூய்மை பணியாளர் வழக்கில் எச்சரித்த ஐகோர்ட் | Sweepers case | High court warns | Higher officials

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்தில், துாய்மை பணியாளர்களாக பணியாற்றிய 1,149 பேரின் பணியை அரசு வரன்முறை செய்து 2009ல் அரசாணை பிறப்பித்தது. ஆனால், சேலம் மாவட்ட போலீஸ் துறையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு, கூடுதல் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 2006 முதல் வழங்கப்படுகிறது. இதனால் தங்களுக்கும் அவர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயிக்க கோரி கொண்டம்மாள் என்ற தூய்மை பணியாளர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், திருத்திய ஊதியம் வழங்க 2013ல் உத்தரவிட்டது.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !