/ தினமலர் டிவி
/ பொது
/ வந்துடுச்சு படகுகள் - தாம்பரத்தில் நடக்கும் ஏற்பாடுகள் | Chennairains | Tambaramcorp | Mudichur |
வந்துடுச்சு படகுகள் - தாம்பரத்தில் நடக்கும் ஏற்பாடுகள் | Chennairains | Tambaramcorp | Mudichur |
தீவாக மாறும் இடங்கள் ! இரவோடு இரவாக அதிகாரிகள் செய்த செயல் கனமழை வந்தாலே மூழ்கும் தாம்பரம் பகுதியில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. அடையாறு அருகே அமைந்துள்ள சசி வரதன் நகர் சமத்துவ பெரியார் நகர் சிடிஓ காலனி அருள் நகர் உள்ளிட்ட பகுதிகள் தனித்தீவாகவே மாறிவிடும். அப்பகுதிவாசிகளை மீட்க படகுகளை லாரியில் ஏற்றி கொண்டு வந்துள்ளனர் மாநகராட்சி ஊழியர்கள். சுமார் 10 மீனவர்களும் கோவளத்தில் இருந்து விரைந்துள்ளனர்.
அக் 15, 2024