/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: வெளியான அப்டேட் | Tamil Nadu Census | Census2027
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: வெளியான அப்டேட் | Tamil Nadu Census | Census2027
இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த 2011ல் நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் பிறகு 2021ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக அது நடக்கவில்லை. இந்த சூழலில் நாடு முழுவதும் இரு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
மார் 06, 2026