சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள் அவதி
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்ததது. பெரியகுப்பம் ராஜாஜிபுரம் என்ஜிஓ காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.
ஜூலை 13, 2024