உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை திரும்பியதும் வீராங்கனைகள் பரபரப்பு பேட்டி tamilnadu women kabaddi students attacked punjab

சென்னை திரும்பியதும் வீராங்கனைகள் பரபரப்பு பேட்டி tamilnadu women kabaddi students attacked punjab

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டி பஞ்சாபில் நடந்தது. பீகார் தர்பங்கா பல்கலை அணிக்கும், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை அணிக்கும் இடையே நடந்த போட்டியின்போது வீராங்கனைகளுக்குள் பிரச்னை ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. தமிழக வீராங்கனைகளை எதிரணி வீராங்கனைகளும் போட்டி ஏற்பாட்டாளர்களும் தாக்கினர். போட்டியை பார்க்க வந்தவர்களும்கூட சேரை தூக்கி எறிந்து தாக்கினர். தமிழக அணியின் பயிற்சியாளர் பாண்டியராஜனின் சட்டையை பிடித்து அறைக்கு இழுத்துச்சென்று 2 பேர் தாக்கினர். அணி மேலாளர் கலையரசி மற்றும் வீராங்னைகள் கத்தி கூச்சல் போட்ட பிறகே பயிற்சியாளரை விடுவித்தனர். அதன்பிறகு போலீசார் வந்து விசாரித்தனர்.

ஜன 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை