உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாந்தோப்பில் தனியே இருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம் 80 year old woman dies sexual assault

மாந்தோப்பில் தனியே இருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம் 80 year old woman dies sexual assault

அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காமக்கொடூரன் ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனையை கோர்ட் வழங்கியது. ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்கணும் என பெண்கள் பலரும் ஆவேசமாக குரல் கொடுத்ததை மீடியாக்களில் காண முடிந்தது. ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை என்றால், இந்த காமுகனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் சொல்லுங்கள். இவன் செய்த குற்றம் என்ன என்பதை பார்க்கலாம். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள கிராமத்தில் 80 வயது நிரம்பிய மூதாட்டி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

ஜூன் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ