உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துப்பாக்கி சூடு வரை பிளானில் இருக்கு: திருச்சி திருட்டில் திடுக்கிடும் பின்னணி | Trichy gold robbery

துப்பாக்கி சூடு வரை பிளானில் இருக்கு: திருச்சி திருட்டில் திடுக்கிடும் பின்னணி | Trichy gold robbery

சென்னை, சவுகார்பேட்டையை சேர்ந்த நகைக்கடை மேலாளர் குணவத் என்பவர், செப்டம்பர் 13ம் தேதி, தங்க பிஸ்கட் மற்றும் நகைகளுடன் திண்டுக்கல் சென்றார். அவர் சென்ற காரில், டிரைவர் மற்றும் ஓர் ஊழியர் இருந்தனர். திண்டுக்கல்லில், குறிப்பிட்ட அளவு நகைகளை கொடுத்து விட்டு, 10 கிலோ தங்கத்துடன் சென்னைக்கு திரும்பினார். திருச்சி, சமயபுரம் அடுத்த இருங்களூர் அருகே, இயற்கை உபாதை கழிப்பதற்காக, காரை நிறுத்தி விட்டு, மூவரும் கீழே இறங்கினர். அவர்களை பின் தொடர்ந்து, மற்றொரு காரில் வந்த கும்பல், குணவத் உட்பட மூவரின் கண்களில் மிளகாய் பொடியை துாவினர்.

அக் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ