உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எக்ஸ்ட்ரா பணம் பற்றி கேட்டவரை மிரட்டிய டாஸ்மாக் ஊழியர் TASMAC| Cuddalore.

எக்ஸ்ட்ரா பணம் பற்றி கேட்டவரை மிரட்டிய டாஸ்மாக் ஊழியர் TASMAC| Cuddalore.

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே பூ.ஆதனூர் கிராமத்தில் டாஸ்மாக் மது கடை செயல்படுகிறது. இந்த கடையில் மது வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பது பற்றி டாஸ்மாக் ஊழியரிடம் கேள்வி கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, டாஸ்மாக் விற்பனையாளர் வீரமணி, பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது மந்திரி, கலெக்டர், அதிகாரிகள் எல்லாருக்கும் தெரியும். மது விற்பனைக்கு பில் தர முடியாது. ரொம்ப பேசினால் போலீசில் புகார் செய்துவிடுவேன் என மது வாங்க வந்தவரை மிரட்டி இருக்கிறார்.

மார் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை