உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துபாய் துயரத்தில் பலியான விங் கமாண்டரின் நெகிழ்ச்சி பின்னணி | Namansh Syal | IAF Tejas Pilot | Wing

துபாய் துயரத்தில் பலியான விங் கமாண்டரின் நெகிழ்ச்சி பின்னணி | Namansh Syal | IAF Tejas Pilot | Wing

துபாய் துயரத்தில் பலியான விங் கமாண்டரின் நெகிழ்ச்சி பின்னணி | Namansh Syal | IAF Tejas Pilot | Wing Commander துபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி நடக்கும். இந்த ஆண்டுக்கான கண்காட்சி நவம்பர் 17 முதல் 22ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடந்தது. பல்வேறு போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. இந்திய விமானப் படை சார்பில், தேஜஸ் மார்க் - 1 போர் விமானம் பங்கேற்றது. இதற்காக கோவை சூலுாரில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து அந்த விமானம் கொண்டு செல்லப்பட்டது. இந்திய விமான படையைச் சேர்ந்த விங் கமாண்டர் நமன் சியால் அதனை இயக்கினார். வானில் சாகசத்தை துவங்கிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்த தேஜஸ், வேகமாக தரையில் மோதி பெரும் தீ பிழம்புடன் வெடித்தது. #TejasCrash #DubaiAirshow #NamanshSyal #IAF #IndianAirForce #TejasLCA #HimachalPradesh #RIPNamanshSyal #BhagwalVillage #MartyrNamanshSyal

நவ 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி