உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கற்பனை கூட பண்ண முடியாத கொடூர தாயின் பகீர் செயல் | telangana rajitha case | sangareddy woman case

கற்பனை கூட பண்ண முடியாத கொடூர தாயின் பகீர் செயல் | telangana rajitha case | sangareddy woman case

தெலங்கானா சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரை சேர்ந்தவர் சென்னைய்யா வயது 50. இவரது மனைவி ரஜிதா வயது 30. இவர்களுக்கு சாய் கிருஷ்ணா வயது 12, மது பிரியா வயது 10, கவுதம் வயது 8 என 2 மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். சென்னைய்யா வாட்ச் மேன் வேலை பார்த்து வருகிறார். மார்ச் 27ம் தேதி அவருக்கு நைட் டூட்டி. இரவு 10 மணி அளவில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அதிகாலை 2:30 மணி அளவில் ரஜிதாவிடம் இருந்து சென்னைய்யாவுக்கு போன் வந்தது. அலறி துடித்தபடி ரஜிதா பேசினார்.

ஏப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை