உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தெலங்கானாவில் சம்பவம்: பெண் போலீசுக்கு நடந்த துயரம் | Murder | Telangana

தெலங்கானாவில் சம்பவம்: பெண் போலீசுக்கு நடந்த துயரம் | Murder | Telangana

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ராயபோலு கிராமத்தை சேர்ந்தவர் நாகமணி. போலீஸ் கான்ஸ்டபிள். திருமணம் ஆகி கணவரை பிரிந்து விட்டார். பெற்றோரும் இறந்துவிட்டதால் தம்பி பரமேசுடன் வசித்து வந்தார். 2020 ல் தெலங்கானா போலீசில் சேர்ந்தார். ஐதராபாத் ஹயத்நகர் போலீஸ் ஸ்டேசனில் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தார். கணவரை பிரிந்த விரக்தியில் இருந்த நாகமணிக்கு சொந்த ஊரை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். ஸ்ரீகாந்த் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலை பரமேஷ் ஏற்க மறுத்தா்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை