உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வேலியே பயிரை மேயலாமா? மக்கள் ஆவேசம்: அதிகாரிகள் ஷாக் police officer sub inspector tenkasi district p

வேலியே பயிரை மேயலாமா? மக்கள் ஆவேசம்: அதிகாரிகள் ஷாக் police officer sub inspector tenkasi district p

வேலியே பயிரை மேயலாமா? என கேட்டார். போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். பூட்டை திறந்ததும் வெளியே வந்த சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் தான் வந்த புல்லட்டை அங்கேயே விட்டு விட்டு, போலீஸ்காரர் கார்த்திக்கின் பைக்கில் தப்பிச் செல்ல முயன்றார். அவர் தப்பி செல்ல முயற்சிப்பதை வீட்டின் உரிமையாளர் செல்போனில் பதிவு செய்தார்.. சம்பந்தப்பட்ட வீட்டின் முன் கூடிய கிராம மக்கள் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை தப்ப விடாமல் மடக்கி பிடித்தனர். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வந்த புல்லட்டை சிறை பிடித்தனர்.

ஜன 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை