/ தினமலர் டிவி
/ பொது
/ பள்ளியில் மாணவி மரணம் தென்காசியில் 20 மணிநேரம் மறியல் Tenkasi |School Accident |Public Protest
பள்ளியில் மாணவி மரணம் தென்காசியில் 20 மணிநேரம் மறியல் Tenkasi |School Accident |Public Protest
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி சிந்தாமணி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நெற்கட்டும்செவல் பகுதியைச் சேர்ந்த மாரிசாமியின் 5 வயது மகள் சிவயாழினி படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி நிர்வாகியைச் சந்திப்பதற்காக முள்ளிகுளத்தைச் சேர்ந்த ராம்காந்த் நேற்று தனது காரில் பள்ளிக்கு வந்தார்.
மார் 25, 2026