உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! Thaamirabharani | Tirunelveli | Flood Alert

தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! Thaamirabharani | Tirunelveli | Flood Alert

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராமநதி, கடனாநதி மற்றும் காட்டாறுகள், கால்வாய்கள் மூலம் அதிக அளவில் தாமிரபரணி ஆற்றுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி