உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யோசிக்கவே முடியாத கொடூர அப்பாவின் பகீர் செயல் | thanjai madukur crime case | madukur shocking case

யோசிக்கவே முடியாத கொடூர அப்பாவின் பகீர் செயல் | thanjai madukur crime case | madukur shocking case

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரிய கோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் வயது 38. போட்டோகிராபராக வேலை பார்த்த வந்தார். நித்யா என்ற பெண்ணை வினோத் குமார் திருமணம் செய்தார். அவருக்கு இப்போது 35 வயதாகிறது. தம்பதிக்கு 3 குழந்தைகள். மூத்தவள் ஓவியா வயது 12. ஆறாம் வகுப்பு படித்து வந்தாள். அடுத்தவள் கீர்த்தி வயது 8. மூன்றாம் வகுப்பு படித்து வந்தாள். கடைக்குட்டி ஈஸ்வரன் வயது 5. மனைவி, குழந்தைகள் என வினோத் குமார் வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. கணவனும் மனைவியும் பாசமாக இருந்தார்கள்.

அக் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை