/ தினமலர் டிவி
/ பொது
/ தனியாக இருந்த மூதாட்டியை குறிவைத்து வாலிபர் துணிகரம் | Theft attempt | Old lady injured | Youth arre
தனியாக இருந்த மூதாட்டியை குறிவைத்து வாலிபர் துணிகரம் | Theft attempt | Old lady injured | Youth arre
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பக்ரிக்தக்கா பகுதியை சேர்ந்த பஞ்சு அருணாச்சலம் மனைவி முனியம்மாள், வயது 64. ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இதை நோட்டமிட்ட இளைஞர் ஒருவர், யாரும் கவனிக்காத நேரம் வீட்டுக்குள் நுழைந்தார். முனியம்மாள் கழுத்தில் கத்தியை வைத்து காதில் இருந்த கமலை கழட்டுமாறு மிரட்டி உள்ளார்.
ஜூன் 02, 2025