வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிறுவனை, கடவுள் ரூபத்தில் வந்து, காப்பாற்றியவர்களுக்கு நன்றி.
தென்பெண்ணை ஆற்றில் சிறுவன் மீட்பு போராட்டம் Then Pennai| River| 15 yr old boy
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தா.அம்மாப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். அவரது மகன் ரித்திக் வயது 15. அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க இன்று காலை 10 மணியளவி்ல சென்றான். ரித்திக் குளிக்கும்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்தது. சுமார் 12 மணி அளவில் ஆற்றில் தண்ணீர் வரத்து திடீரென அதிகமானது. தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் சிறுவன் பயந்து போனான். #ThenPennai #River #15YrOldBoy #AdventureTime #NatureLovers #FamilyFun #PlayfulMoments #KidExploration #OutdoorPlay #MemorableMoments #ChildhoodJoy #ScenicViews #FamilyTime #NatureDiscovery #GrowingUp #KidsAtPlay #ToddlerAdventures #RiversideFun #InnocentJoy
சிறுவனை, கடவுள் ரூபத்தில் வந்து, காப்பாற்றியவர்களுக்கு நன்றி.