உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தென்பெண்ணை ஆற்றில் சிறுவன் மீட்பு போராட்டம் Then Pennai| River| 15 yr old boy

தென்பெண்ணை ஆற்றில் சிறுவன் மீட்பு போராட்டம் Then Pennai| River| 15 yr old boy

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தா.அம்மாப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். அவரது மகன் ரித்திக் வயது 15. அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க இன்று காலை 10 மணியளவி்ல சென்றான். ரித்திக் குளிக்கும்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்தது. சுமார் 12 மணி அளவில் ஆற்றில் தண்ணீர் வரத்து திடீரென அதிகமானது. தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் சிறுவன் பயந்து போனான். #ThenPennai #River #15YrOldBoy #AdventureTime #NatureLovers #FamilyFun #PlayfulMoments #KidExploration #OutdoorPlay #MemorableMoments #ChildhoodJoy #ScenicViews #FamilyTime #NatureDiscovery #GrowingUp #KidsAtPlay #ToddlerAdventures #RiversideFun #InnocentJoy

அக் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை