உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்புவனம் லாக்-அப் மரண வழக்கில் 5 போலீசார் கைது | CBCID

திருப்புவனம் லாக்-அப் மரண வழக்கில் 5 போலீசார் கைது | CBCID

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக்-அப்பில் மரணமடைந்த வழக்கில் 5 போலீசார் கைது பிரேத பரிசோதனை அடிப்படையில் அஜித் குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் ஏற்கனவே 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டதாக தகவல் அஜித்குமார் லாக்அப் மரணம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் அதிரடி நடவடிக்கை

ஜூன் 30, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Padmasridharan
ஜூலை 02, 2025 07:52

சாமானிய மக்கள் குற்றவாளிங்கன்னா உடனே புகைப்படங்களை வெளியிடுவீங்க. காவல் துறை என்றவுடன் கொடுக்கலையோ


Ramona
ஜூலை 01, 2025 06:52

இதோ சாயங்காலம் அவங்க பெயிலில் வெளிய வந்து மது குடித்து கொண்டாட கிளம்பிடுவாங்க வழக்கமானபோதிய ஆதாரமற்றவழக்கு என்று கேஸ் தள்ளுபடி ஆயிடும் ,மீண்டும் பதவி உயர்வு, இது தானே வழக்கமான கதை.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி