திருப்புவனம் லாக்-அப் மரண வழக்கில் 5 போலீசார் கைது | CBCID
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக்-அப்பில் மரணமடைந்த வழக்கில் 5 போலீசார் கைது பிரேத பரிசோதனை அடிப்படையில் அஜித் குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் ஏற்கனவே 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டதாக தகவல் அஜித்குமார் லாக்அப் மரணம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் அதிரடி நடவடிக்கை
ஜூன் 30, 2025