உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடியோ எடுத்தவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

வீடியோ எடுத்தவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சிவகங்கை, திருபுவனத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கி மரணம் அடைந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து வரும் 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். இன்று அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீன் உள்ளிட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

ஜூலை 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை