/ தினமலர் டிவி
/ பொது
/ திமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு சோகம்: நடந்தது என்ன? பகீர் தகவல் | thiruvannamalai police crime
திமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு சோகம்: நடந்தது என்ன? பகீர் தகவல் | thiruvannamalai police crime
தமிழகத்தில் திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் திருவண்ணாமலையில் திமுக பொறுப்பாளரும், அவர் மனைவியும் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (50). திமுக நிர்வாகி. பக்கிரிப்பாளையம் ஊராட்சி திமுக வார்டு தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.
ஜன 02, 2026