/ தினமலர் டிவி
/ பொது
/ 2 பேரை வெட்டி சாய்த்த விவசாயி தூத்துக்குடியில் பயங்கர சம்பவம் | Thoothukudi | kovilpatti Crime
2 பேரை வெட்டி சாய்த்த விவசாயி தூத்துக்குடியில் பயங்கர சம்பவம் | Thoothukudi | kovilpatti Crime
என் மனைவி எங்கடா சொல்லுங்க..! 2 பேரை வெட்டி சாய்த்த கணவன் தூத்துக்குடியில் பகீர் நடுங்க வைக்கும் வீடியோ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த முருகன் (50). கூலி தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் மந்திரம் (40). இருவரும் உறவினர்கள். 2 பேரும் நேற்றிரவு தளவாய்புரத்தில் உள்ள பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கோமு(55) வந்தார். என் மனைவி எங்கடா இருக்கா சொல்லுங்கடா பாவிகளா? என சொன்னபடி அரிவாளை எடுத்து வெட்டினார்.
நவ 26, 2025