/ தினமலர் டிவி
/ பொது
/ நீண்ட நேரமாக வெளியே வராத ஊழியர்கள்: பார்க்க போனவர்களுக்கு பேரதிர்ச்சி | Thoothukudi Accident
நீண்ட நேரமாக வெளியே வராத ஊழியர்கள்: பார்க்க போனவர்களுக்கு பேரதிர்ச்சி | Thoothukudi Accident
ஒருவர் பின் ஒருவராக சென்று மாயம் தூத்துக்குடி துறைமுகத்தில் அதிர்ச்சி கப்பலுக்குள் நடந்தது என்ன? தூத்துக்குடி கடற்கரை ரோட்டில் பழைய வஉசி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான டன் எடையுள்ள பொருட்கள் கையாளப்பட்டு வருகின்றன.
செப் 17, 2025