உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பதி உண்டியல் பணம் திருட்டு வழக்கு: சாட்சியளித்த எஸ்ஐ இறந்தது எப்படி? | Tirupathi Parakamani

திருப்பதி உண்டியல் பணம் திருட்டு வழக்கு: சாட்சியளித்த எஸ்ஐ இறந்தது எப்படி? | Tirupathi Parakamani

ஓடும் ரயிலில் தள்ளிவிடப்பட்ட ஆள் உயர பொம்மைகள்! எஸ்ஐ மர்ம மரணத்தில் மறுகாட்சி சோதனை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை பல கோடி ரூபாய் திருடப்பட்டது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. காணிக்கை பணத்தை திருடிய ஊழியர் ரவிக்குமாரை கையும் களவுமாக பிடித்தவர் அப்போதைய விஜிலன்ஸ் அதிகாரி சதீஷ்குமார்.

நவ 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ