/ தினமலர் டிவி
/ பொது
/ ஊருக்குள் நுழைய உயிரை பணயம் வைத்து பயணம்: தொடரும் சோகம் | Tirupathur flood tragedy | Athikuppam rive
ஊருக்குள் நுழைய உயிரை பணயம் வைத்து பயணம்: தொடரும் சோகம் | Tirupathur flood tragedy | Athikuppam rive
திருப்பத்தூர், பொம்மிகுப்பம் அருகே உள்ளது பழைய அத்திகுப்பம் கிராமம். இங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ஊருக்குள் போக வேண்டும் என்றால் பாம்பாறு ஓடையை கடக்க வேண்டும். அதுவும் மழை காலம் என்றால் இன்னும் கஷ்டம்.
அக் 23, 2025