உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அசையாமல் படுத்திருந்த சிறுத்தை வலை விரித்து அமுக்கிய மக்கள்!

அசையாமல் படுத்திருந்த சிறுத்தை வலை விரித்து அமுக்கிய மக்கள்!

ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் கோசிகி கிராமத்தில் பசவண்ணா மலை அடிவாரத்தில் சிறுத்தை ஒன்று அரை மயக்கத்தில் படுத்திருந்ததை விவசாயிகள் பார்த்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் மற்றும் போலீசார், சிறுத்தைக்கு மக்களால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.

ஜூன் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !