பிச்சை எடுத்த பெண்ணிடம் ஒன்றரை லட்சம் பறிமுதல் | Tiruppur | Election Money
திருப்பூர், காங்கயம் ரோட்டில் ஒரு பெண் சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிந்தார். சேலையில் கட்டு கட்டாக பணம் முடிந்து வைத்திருந்தார். அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவர் வைத்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மார் 29, 2024