உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரிதன்யா வழக்கில் விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் Tiruppur Ridhanya |Sucide case |Father petition |

ரிதன்யா வழக்கில் விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் Tiruppur Ridhanya |Sucide case |Father petition |

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரை சேர்ந்த ரிதன்யா, திருமணம் ஆன 3 மாதங்களுக்குள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். கணவர், மாமனார்-மாமியார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை அதிகாரியை மாற்ற கோரி ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு அளித்தார்.

ஜூலை 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை